முஹம்மட் அர்ஷாத்(Islamikalvi.com)
Friday, December 23, 2011
Tuesday, November 1, 2011
5ம் தரப் புலமைப்பரிசில் பரிச்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு.
2010ம் ஆண்டு 5ம் தரப் புலமைப்பரிசில் பரிச்சையில் சித்தியடைந்த 1ம் குறிச்சி மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 23.10.2011ம் திகதி மட்/அன்நாசர் வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் 21 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இதில் 21 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
- ஷாவியா மாணவர்கள் 12
- அன்நாசர் மாணவர்கள் 04
- ஹிளுரியா மாணவர்கள் 05
Saturday, October 22, 2011
5ம் தரப் புலமைப்பரிசில் பரிச்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு!
அஸ்ஸலாமுஅலைக்கும்,எமது அமைப்பினால் இன்ஷா அல்லாஹ் நாளை 5ம் தரப் புலமைப்பரிசில் பரிச்சையில் சித்தியடைந்த 1ம் குறிச்சி மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு மட்/அன்நாசர் வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் 04.00pmக்கு இடம்பெரும்!
இதில் அனைவரும் சமுகமளிக்கவும்.
Thursday, October 20, 2011
உலகிற் சிறந்த பெண்மணி!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “இவ்வுலகிற் சிறந்த பெண் மர்யம் (அலை) ஆவார். இவ்வுலகிற் சிறந்த மற்றொரு பெண் கதீஜா (ரலி) ஆவார்” [அறிவிப்பவர்: அலி (ரலி), ஆதாரம்: புகாரி 3432, முஸ்லிம் 4815].
Wednesday, October 19, 2011
4வது பெண்களுக்கான இஸ்லாமிய விளக்க மாநாடு
3வது பெண்களுக்கான இஸ்லாமிய விளக்க மாநாடு
2வது பெண்களுக்கான இஸ்லாமிய விளக்க மாநாடு
Subscribe to:
Posts (Atom)








