Saturday, October 22, 2011

5ம் தரப் புலமைப்பரிசில் பரிச்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு!

அஸ்ஸலாமுஅலைக்கும்,
எமது அமைப்பினால் இன்ஷா அல்லாஹ் நாளை 5ம் தரப் புலமைப்பரிசில் பரிச்சையில் சித்தியடைந்த 1ம் குறிச்சி மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு மட்/அன்நாசர் வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் 04.00pmக்கு இடம்பெரும்!
இதில் அனைவரும் சமுகமளிக்கவும்.

0 comments:

Post a Comment