2010ம் ஆண்டு 5ம் தரப் புலமைப்பரிசில் பரிச்சையில் சித்தியடைந்த 1ம் குறிச்சி மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 23.10.2011ம் திகதி மட்/அன்நாசர் வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் 21 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment